மள்ளர் மருதநில மரபு பெயர் - 1
//மள்ளர் என்பது "ஒரு சொல் இரு வினையைக் குறிக்கும் மரபுப் பெயர்" // நாம் நம்முடைய வேலையைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கலாம் என்று நினைத்தால், பள்ளர்களின் உயர்ந்த வரலாற்றுப் பெருமை கண்டு ஆற்றாமையால் மனம் பேதலித்துப் போன, 'ஆட்டிற்கு இருக்கும் அளவே மூளை இருக்கும்' ஒரு புரட்டுக்கார பேர்வழி, நம்முடைய வரலாற்றைப் பேசுவதாக சொல்லி அடிக்கடி காமெடியாக பதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அந்த மாதிரியான பதிவுகளில் ஒன்றுதான் "தமிழ் இலக்கியத்தில் மள்ளர் மற்றும் மல்லர் என்பது பள்ளரைக் குறிக்காது" என்று சொல்லிப் பதிவிட்ட பதிவு. அதாவது, மள்ளர் என்பது பள்ளரைத் தவிர்த்து மற்றவர்களும் பயன்படுத்தக் கூடிய ஒரு பொதுச்சொல் என்று குறிப்பதுதான் இவரது பதிவின் நோக்கம். இது உண்மையா? இதைப் பார்ப்பதற்கு முன்பு 'மறவர்' என்ற சொல்லின் விளக்கம் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மறம் என்பது அறத்திற்கு எதிரான பண்பை அதாவது பாவம் மற்றும் கொடுஞ்செயலைக் குறிக்கும் சொல். இதைப்பற்றிய நிகண்டுவின் விளக்கத்தை கீழே இணைத்துள்ளேன். எனவே, மறத்தின் வழி வந்த மறவர் என்பது ஒரு பண்புப்பெயர். அதா
Comments
Post a Comment