Posts

Showing posts from November, 2018

மள்ளர் மருதநில மரபு - 3

Image
Part 2 continue.. குடும்பத் தலைவன் 'குடும்பன்'. அதன் படிநிலை வளர்ச்சியாக பல குடும்பங்கள் அடங்கிய 'குடும்பு' என்ற அமைப்பிற்குத் தலைவனானவன் ஊர்க் கிழவன் என்ற ஊர்க்குடும்பன். இந்த ஊர்க் கிழவன்தான் அரசகுலத் தொடக்கம் என்று ஏற்கனவே பாவாணரின் விளக்கம் காட்டியுள்ளேன். இதை எப்படி நம்புவது! இதையும் பாவாணர் தெளிவாக விளக்கியுள்ளார். ஆதாரம் கீழே இணைத்துள்ளேன். பார்த்துக் கொள்ளவும். ஏன் குடும்பம் என்பதும், ஊர் என்பதும் பள்ளர்கள் சம்பந்தப்பட்டது மட்டுந்தானா? மற்றவர்களுக்கு இல்லையா? திணைமயக்கம் ஏற்படுவதற்கு முன்பு வரை குடும்பம் என்ற அமைப்பும், அதனை சேர்ந்த ஊர்ப் பிரிவும் மருதநில மக்களிடத்தில் மட்டுந்தான் இருந்தது. இதற்கான பாவாணர் கொடுத்த தெளிவான ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளேன். இந்த மள்ளர் என்ற சொல்லின் மறுவிளக்கம்தான் 'மல்லர்' என்பதும். 'மல்லல் வளனே' என்கிறார் தொல்காப்பியர். அது நிலவளம் என்றவகையில் வளவரான உழவரையும், உடல் வளம் என்றவகையில் வலியரான வீரரையும் குறிப்பது. இதற்கான நிகண்டு விளக்கத்தை கீழே இணைத்துள்ளேன். பாவாணர் அவர்கள் தமது சொற்பிறப்பு அகராதியில் 'மல்லர

மள்ளர் மருதநில மரபு - 2

Image
Part 1 continue.. அதனால் வெம்பிப் போயிருந்த இவர்கள் அடுத்த என்ன கதை சொல்லலாம் என்று பார்த்தார்கள். அதற்கு இவர்களுக்குக் கிடைத்த ஒன்றுதான் 'உழவர் என்றால் மள்ளர் என்று குறிப்பிட்ட பாவாணர் அவர்கள் அடைப்பிற்குள் 'வீரர் என்ற மள்ளர் என்பது வேறு' என்று கொடுத்த குறிப்பு. ஆம் அப்படித்தான் குறித்துள்ளார். இதை இல்லையென்று யார் சொன்னது? அப்படியெனில், வீரர் என்று அர்த்தம் தரக்கூடிய மள்ளர் என்பவர் பள்ளர் இல்லாமல் வேறு ஒருவர் என்று விளக்கம் எதுவும் கொடுத்துள்ளாரா? இல்லவே இல்லை. அவர் அப்படிச் சொன்னதன் விளக்கம்: ஏரெடுத்து நிலத்தை உழும்போது பெருந்திறல் உழவர்(மள்ளர்=உழவர்). வாளெடுத்து போரிடும் போது அருந்திறல் வீரர்(மள்ளர்=போர்மறவர், அரசர்). இதைத்தான் அவர் குறிப்பிடுவது. அதாவது, மள்ளர் என்பது 'ஒரு சொல் இரு வினையைக் குறிக்கும் மரபுப் பெயர்'(இணைப்பைக் கவனிக்க).  இதற்கு, மேலே நான் காட்டிய நிகண்டுகளின் விளக்கமும் தெளிவாக உள்ளது. பாவாணர் உழவர் என்போர் மள்ளர் என்பதற்கும் ஆதாரம் கொடுத்துள்ளார்(இணைப்பை பார்க்க). ஆனால், வீரர் என்றவகையில் அதே உழவர் 'மள்ளர்' என்பதற்கு ஆதாரம் கொடு

மள்ளர் மருதநில மரபு பெயர் - 1

Image
//மள்ளர் என்பது "ஒரு சொல் இரு வினையைக் குறிக்கும் மரபுப் பெயர்" // நாம் நம்முடைய வேலையைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கலாம் என்று நினைத்தால், பள்ளர்களின் உயர்ந்த வரலாற்றுப் பெருமை கண்டு ஆற்றாமையால் மனம் பேதலித்துப் போன, 'ஆட்டிற்கு இருக்கும் அளவே மூளை இருக்கும்' ஒரு புரட்டுக்கார பேர்வழி, நம்முடைய வரலாற்றைப் பேசுவதாக சொல்லி அடிக்கடி காமெடியாக பதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அந்த மாதிரியான பதிவுகளில் ஒன்றுதான் "தமிழ் இலக்கியத்தில் மள்ளர் மற்றும் மல்லர் என்பது பள்ளரைக் குறிக்காது" என்று சொல்லிப் பதிவிட்ட பதிவு. அதாவது, மள்ளர் என்பது பள்ளரைத் தவிர்த்து மற்றவர்களும் பயன்படுத்தக் கூடிய ஒரு பொதுச்சொல் என்று குறிப்பதுதான் இவரது பதிவின் நோக்கம். இது உண்மையா? இதைப் பார்ப்பதற்கு முன்பு 'மறவர்' என்ற சொல்லின் விளக்கம் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மறம் என்பது அறத்திற்கு எதிரான பண்பை அதாவது பாவம் மற்றும் கொடுஞ்செயலைக் குறிக்கும் சொல். இதைப்பற்றிய நிகண்டுவின் விளக்கத்தை கீழே இணைத்துள்ளேன். எனவே, மறத்தின் வழி வந்த மறவர் என்பது ஒரு பண்புப்பெயர். அதா

மள்ளர் (Mallar) மூவேந்தர் மரபு

Image
ஏர் பிடித்தவன் எல்லாம் உழவனாகி விட முடியாது...!!! போர் மறவன் எல்லாம் மள்ளனாகி விட முடியாது...!!! இந்த இரண்டையும் ஒருங்கே செய்தவன் பள்ளன் என்னும் மள்ளனை தவிர வேறு எவனாகவும் இருக்க முடியாது...!!! மள்ளர் மூவேந்தர்